தமிழ்நாடு

செங்கல்பட்டு : மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

தந்தி டிவி
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள இந்த பச்சிளம் குழந்தை, தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை