தமிழ்நாடு

விதிமீறி நடுரோட்டில் தொக்காக சிக்கி போலீசார் சொல்ல சொல்ல திரும்பி அதையே சொன்ன பெண்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன் தலைமையிலான குழுவினர், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டுநர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

BREAKING || சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த கோல்மால் வேலை - அதிரடி காட்டிய கோர்ட்

Breaking | Highcourt | Vaiko |``வைகோவை பின்பற்றுங்கள்..'' | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING ||நாட்டையே அதிரவைத்த டெல்லி போராட்டம் - அவசர வழக்காக கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

BREAKING || நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் சரண்

BREAKING || "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்" - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்