தமிழ்நாடு

பெருமாள் கோயில் பஜனையில் `வைப்' ஆன வெளிநாட்டு பெண்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளின் உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில், சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அதில் ஒருவர், அர்ச்சகரிடமிருந்து பூவை பெற்று தலையில் சூடிக்கொண்டார். கோயிலில் நடைபெற்ற பஜனை கச்சேரியை, வெளிநாட்டு பெண்கள் ரசித்து மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ