தமிழ்நாடு

பெருமாள் கோயில் பஜனையில் `வைப்' ஆன வெளிநாட்டு பெண்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளின் உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில், சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அதில் ஒருவர், அர்ச்சகரிடமிருந்து பூவை பெற்று தலையில் சூடிக்கொண்டார். கோயிலில் நடைபெற்ற பஜனை கச்சேரியை, வெளிநாட்டு பெண்கள் ரசித்து மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’