தமிழ்நாடு

பெருமாள் கோயில் பஜனையில் `வைப்' ஆன வெளிநாட்டு பெண்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளின் உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில், சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அதில் ஒருவர், அர்ச்சகரிடமிருந்து பூவை பெற்று தலையில் சூடிக்கொண்டார். கோயிலில் நடைபெற்ற பஜனை கச்சேரியை, வெளிநாட்டு பெண்கள் ரசித்து மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்