தமிழ்நாடு

நாளை உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், காஞ்சிபுரத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு 37வது மாவட்டமாக நாளை துவங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில், பிரமாண்ட மேடை, பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட், ஜல்லி கலவைகள் பரப்பப்படுகின்றன. பிரமாண்ட முகப்பு, பேனர், விளம்பர தட்டிகள், புதிய மாவட்ட நிர்வாகத்தின் அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்