தமிழ்நாடு

நாளை உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், காஞ்சிபுரத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு 37வது மாவட்டமாக நாளை துவங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில், பிரமாண்ட மேடை, பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட், ஜல்லி கலவைகள் பரப்பப்படுகின்றன. பிரமாண்ட முகப்பு, பேனர், விளம்பர தட்டிகள், புதிய மாவட்ட நிர்வாகத்தின் அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்