தமிழ்நாடு

நாளை உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், காஞ்சிபுரத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு 37வது மாவட்டமாக நாளை துவங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில், பிரமாண்ட மேடை, பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட், ஜல்லி கலவைகள் பரப்பப்படுகின்றன. பிரமாண்ட முகப்பு, பேனர், விளம்பர தட்டிகள், புதிய மாவட்ட நிர்வாகத்தின் அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"