தமிழ்நாடு

கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் பந்து பட்டு இளைஞர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் உயிரிழந்தார்.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் உயிரிழந்தார். அகரம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், விளையாடிக் கொண்டிருந்த சூனாம்பேடு பகுதியை சேர்ந்த சுனிலின், மார்பு பகுதியில் பந்து பட்டதில், அவர் நிலைதடுமாறி, மைதானத்திலேயே சாய்ந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்