தமிழ்நாடு

"நரிக்குறவருக்கு லோன் கொடுக்காதீங்கனு சொல்றாங்கோ".. ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய கூட்டம்.. பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தாட்கோ திட்டம் மூலம், மானிய அடிப்படையில் ஊசி மணி, பாசி மணி வியாபாரம் செய்ய வங்கி மூலமாக கடனுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் சென்று கேட்டால், தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்