தமிழ்நாடு

"நரிக்குறவருக்கு லோன் கொடுக்காதீங்கனு சொல்றாங்கோ".. ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய கூட்டம்.. பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தாட்கோ திட்டம் மூலம், மானிய அடிப்படையில் ஊசி மணி, பாசி மணி வியாபாரம் செய்ய வங்கி மூலமாக கடனுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் சென்று கேட்டால், தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி