தமிழ்நாடு

"நரிக்குறவருக்கு லோன் கொடுக்காதீங்கனு சொல்றாங்கோ".. ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய கூட்டம்.. பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தாட்கோ திட்டம் மூலம், மானிய அடிப்படையில் ஊசி மணி, பாசி மணி வியாபாரம் செய்ய வங்கி மூலமாக கடனுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் சென்று கேட்டால், தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்...

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்