தமிழ்நாடு

"நரிக்குறவருக்கு லோன் கொடுக்காதீங்கனு சொல்றாங்கோ".. ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய கூட்டம்.. பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தாட்கோ திட்டம் மூலம், மானிய அடிப்படையில் ஊசி மணி, பாசி மணி வியாபாரம் செய்ய வங்கி மூலமாக கடனுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் சென்று கேட்டால், தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை