தமிழ்நாடு

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரி 22 புள்ளி 9அடியை எட்டி உள்ளது

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் தற்போது 22 புள்ளி 9அடியை எட்டிஉள்ளது.

தந்தி டிவி

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் தற்போது 22 புள்ளி 9அடியை எட்டிஉள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ஜான் லூயிஸ் ஏரியை பார்வையிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் மழை பெய்தால், மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளைவை எட்டும் என்பதால் 24 மணி நேரமும் ஏரியை கண்காணிக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்