தமிழ்நாடு

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரி 22 புள்ளி 9அடியை எட்டி உள்ளது

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் தற்போது 22 புள்ளி 9அடியை எட்டிஉள்ளது.

தந்தி டிவி

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் தற்போது 22 புள்ளி 9அடியை எட்டிஉள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ஜான் லூயிஸ் ஏரியை பார்வையிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் மழை பெய்தால், மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளைவை எட்டும் என்பதால் 24 மணி நேரமும் ஏரியை கண்காணிக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்