தமிழ்நாடு

பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா - விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று சென்றனர். பிறந்தநாளை முன்னிட்டு மேல்மருவத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 80 ஆயிரம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ