தமிழ்நாடு

பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா - விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று சென்றனர். பிறந்தநாளை முன்னிட்டு மேல்மருவத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 80 ஆயிரம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்