தமிழ்நாடு

பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா - விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று சென்றனர். பிறந்தநாளை முன்னிட்டு மேல்மருவத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 80 ஆயிரம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?