தமிழ்நாடு

பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா - விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று சென்றனர். பிறந்தநாளை முன்னிட்டு மேல்மருவத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 80 ஆயிரம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்