தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சாலையோரம் ஆண் குழந்தை கிடப்பதை கண்ட மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்