தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சாலையோரம் ஆண் குழந்தை கிடப்பதை கண்ட மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்