தமிழ்நாடு

செங்கல்பட்டு : பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், செங்கல்பட்டு அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், செங்கல்பட்டு அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மகேந்திரா சிட்டி என்ற இடத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்