தமிழ்நாடு

செங்கல்பட்டு : பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், செங்கல்பட்டு அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், செங்கல்பட்டு அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மகேந்திரா சிட்டி என்ற இடத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்