தமிழ்நாடு

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பெண்ணிடம் செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெட்சுமி என்ற பெண், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை