தமிழ்நாடு

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பெண்ணிடம் செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெட்சுமி என்ற பெண், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்