தமிழ்நாடு

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பெண்ணிடம் செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெட்சுமி என்ற பெண், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு