தமிழ்நாடு

அரசு பணிக்கான தேர்வில் தில்லுமுல்லு - கோவையில் 8 வடமாநில நபர்கள் கைது

தந்தி டிவி

கோவையில் மத்திய அரசின் வனத்துறை பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 8 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்களின் கைரேகையும், நேர்முகத் தேர்விற்கு வந்தவர்களின் கைரேகையிலும் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் உத்திரபிரதேசம் , ராஜஸ்தான், பீகார், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த 8 பேரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்