தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது

தந்தி டிவி

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை, தேனாம்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்று தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் கைது செய்யப்பட்டார். தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அதிகளவில் மது அருந்திவிட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு