தமிழ்நாடு

"அனந்தகுமார் மறைவு, வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இளம் வயதில் சமூக பணியில் ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்த அவர், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட தமிழக தலைவர்களும் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு