தமிழ்நாடு

சேலம், கோயம்புத்தூரில் நவீன வசதி பேருந்து முனையங்கள் : பாரத் மாலா திட்டத்தின் மூலம் அமைக்க ஒப்புதல்

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம், பேருந்து முனையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், அதனால், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்