தமிழ்நாடு

"சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்ட மொழுகம்பூண்டி" - அடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் புகார்

மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செய​ல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

இதனிடையே நாட்டிலேயே சிறந்த கிராமமாக மத்திய அரசு தேர்வு செய்யும் அளவுக்கு எங்கள் கிராமத்தில் எந்த வசதியும் இல்லை என மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆட்சியர் கந்தசாமி மொழுகம்பூண்டி கிராமத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கிராம மக்கள் ஆட்சியர் கந்தசாமியிடம் எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதி எதுவும் இல்லை என்று காலில் விழுந்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து வசதிகளும் செய்து தருவதாக ஆட்சியர் கந்தசாமி கிராம மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்