தமிழ்நாடு

இளைஞர்களை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி - கஞ்சா வாங்குவதற்காக திருட்டு முயற்சி

சென்னை பல்லாவரத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர்.

தந்தி டிவி

சென்னை பல்லாவரத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் மனோஜ் என்பவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நாகல்கேனியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்ததில், கஞ்சா வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதால், செல்போன் பறிப்பில் ஈடுபட முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை