தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு : தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது. செல்போன் பறிப்பு வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அஜித் என்பவனை பிடித்து ராயபுரம் போலீசார் விசாரித்ததில் காசிமேட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்