தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு : தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது. செல்போன் பறிப்பு வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அஜித் என்பவனை பிடித்து ராயபுரம் போலீசார் விசாரித்ததில் காசிமேட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்