தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு : தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது. செல்போன் பறிப்பு வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அஜித் என்பவனை பிடித்து ராயபுரம் போலீசார் விசாரித்ததில் காசிமேட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு