தமிழ்நாடு

செல்போனை பறித்து சென்ற திருடன்..விரட்டி சென்று பிடித்த நபர் - நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து சென்ற திருடனை, ஒற்றை ஆளாக துரத்திப் பிடித்து தொழிலாளி ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். நாராயணன் என்பவரின் செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அந்த நபரை விரட்டிப் பிடித்த நாராயணன், போலீசிலும் ஒப்படைத்தார். விசாரணையில் செல்போனைத் திருடியது அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பதும் தொடர்ந்து செல்போன் திருட்டில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. பிரபாகரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Vignesh |``நான் பணிய மாட்டேன்..’’ - அமைச்சர் விக்னேஷ் போட்ட பதிவால் உச்ச பரபரப்பு

Chennai Raid | செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அதிரடி | 2வது நாளாக இறங்கிய அதிகாரிகள்

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு