தமிழ்நாடு

வேலூர் மத்திய சிறையில், முருகனிடம் செல்போன் பறிமுதல்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகனிடம் ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகன் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது அறையில் சோதனை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறைதுறையினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ