தமிழ்நாடு

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

தந்தி டிவி

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அவ்வப்போது கால்நடைகள், திருடி போவது வாடிக்கையாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கால்நடை திருட்டை தட்டிக் கேட்ட இளைஞரை, மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளில் உள்ள மர்மநபர்களை போலீசார், கைது செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை