தமிழ்நாடு

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

தந்தி டிவி

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அவ்வப்போது கால்நடைகள், திருடி போவது வாடிக்கையாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கால்நடை திருட்டை தட்டிக் கேட்ட இளைஞரை, மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளில் உள்ள மர்மநபர்களை போலீசார், கைது செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு