தமிழ்நாடு

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

தந்தி டிவி

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அவ்வப்போது கால்நடைகள், திருடி போவது வாடிக்கையாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கால்நடை திருட்டை தட்டிக் கேட்ட இளைஞரை, மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளில் உள்ள மர்மநபர்களை போலீசார், கைது செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை