தமிழ்நாடு

ரயில்பெட்டியில் சிக்கிய பயணியை விரைந்து காப்பாற்றிய ரயில்வே காவலர் : வெளியான சிசிடிவி காட்சிகள்

நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது.

தந்தி டிவி
நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக ரயில்பெட்டியில் சிக்கிய அவரை அங்கு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சுமன், விரைவாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து காப்பாற்றினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்