தமிழ்நாடு

ரயில்பெட்டியில் சிக்கிய பயணியை விரைந்து காப்பாற்றிய ரயில்வே காவலர் : வெளியான சிசிடிவி காட்சிகள்

நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது.

தந்தி டிவி
நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக ரயில்பெட்டியில் சிக்கிய அவரை அங்கு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சுமன், விரைவாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து காப்பாற்றினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ