தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துங்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை மற்றும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு