தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துங்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை மற்றும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை