தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துங்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை மற்றும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை