தமிழ்நாடு

சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்

சிபிஎஸ்இயின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
சிபிஎஸ்இ யின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த குழப்பத்திற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்