தமிழ்நாடு

சிபிஎஸ்இயின் நடவடிக்கையால் தான் நீட் தேர்வில் குழப்பம் - அமைச்சர் ஜெயக்குமார்

சிபிஎஸ்இயின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
சிபிஎஸ்இ யின் போக்கால் தான் நீட் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த குழப்பத்திற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்...

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்