தமிழ்நாடு

35 இடங்களில் அதிரடி சோதனை : சிபிஐ விளக்கம்

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அறிவித்துள்ளது.

தந்தி டிவி
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக குட்கா தயாரித்தல், இறக்குமதி செய்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லுதல், விற்பனை ஆகியவை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் எந்த விதத்திலும் குட்கா தமிழகத்தில் பயன்படுத்தப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து விற்பனை நடைபெற்றதாகவும் சிபிஐ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை