தமிழ்நாடு

ரூ.600 கோடி மெகா மோசடி - தமிழகத்தை பரபரப்பாக்கிய வழக்கு CBI-க்கு மாற்றம்

தந்தி டிவி

குமரி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லையான பளுகல் பகுதியில் இயங்கி வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். முதலீட்டாளர்களின் 600 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு, அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமறைவானதை அடுத்து, பணத்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், கேரள அரசிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்