தமிழ்நாடு

ரூ.600 கோடி மெகா மோசடி - தமிழகத்தை பரபரப்பாக்கிய வழக்கு CBI-க்கு மாற்றம்

தந்தி டிவி

குமரி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லையான பளுகல் பகுதியில் இயங்கி வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். முதலீட்டாளர்களின் 600 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு, அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமறைவானதை அடுத்து, பணத்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், கேரள அரசிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி