தமிழ்நாடு

பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு , சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தற்போது இந்த வழக்கில் 5வதாக குற்றவாளியாக மணிவண்ணைம் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில், நேற்று மாலை 4 மணி முதல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மூன்று பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு