தமிழ்நாடு

2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

2016-ம் ஆண்டில் சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது.

தந்தி டிவி

சேலம் ரயிலில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், வடமாநில கொள்ளையர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 342 கோடி ரூபாயில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன.

* இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், வடமாநிலங்களை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.

* சின்ன சேலத்திற்கும், விருத்தாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

* விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐந்து பேருடன், கொள்ளையர்கள் மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை