தமிழ்நாடு

Breaking : "மோசமான நிலையில் காவிரி... நீரும் இல்லை; மணலும் இல்லை.." "தலா ரூ.25 லட்சம் இழப்பீடு.."

தந்தி டிவி

"பொன்னியின் செல்வனில் வருவது போல் காவிரி இல்லை"/கோப்புக்காட்சி/கடந்த 2019ஆம் ஆண்டு அரவக்குறிச்சி காவிரி ஆற்று படுகையில் நீரில் மூழ்கி இறந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு/காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து/பொன்னியின் செல்வன் கதையில் வரும் காவிரி ஆறு போல, தற்போதும் ஆறு உள்ளதாக பலர் நினைத்து கொண்டுள்ளனர் - நீதிபதி/ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை - நீதிபதி/2020ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டை 4 மாதத்தில் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை