தமிழ்நாடு

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்ட போராட்டம் தொடரும் - ஈஸ்வரன்

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி
காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர். குமாரபாளையம் பிரிவில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் நாமக்கல் ரோடு மாணிக்கம் பாளையத்தில் நிறைவடைந்தது. 60 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றா விட்டால், போராட்டம் தொடரும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்