தமிழ்நாடு

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்ட போராட்டம் தொடரும் - ஈஸ்வரன்

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி
காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர். குமாரபாளையம் பிரிவில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் நாமக்கல் ரோடு மாணிக்கம் பாளையத்தில் நிறைவடைந்தது. 60 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றா விட்டால், போராட்டம் தொடரும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு