தமிழ்நாடு

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இன்று

நாகையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் பருத்தி நடவு செய்யப்பட்ட வயலில் கறுப்பு கொடி நட்டு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள்

எழுப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை