தமிழ்நாடு

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இன்று

நாகையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் பருத்தி நடவு செய்யப்பட்ட வயலில் கறுப்பு கொடி நட்டு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள்

எழுப்பினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்