தமிழ்நாடு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மிதக்கும 500க்கும் மேற்பட்ட வீடுகள்

பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம்

தந்தி டிவி

காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம், கரையோரமுள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.

குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் -மக்கள் நிவாரண முகாமில் தஞ்சம்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் காவிரி ஆற்றில் வெள்ளம் - 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கரூர் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், தவிட்டுப்பாளையத்தில் உள் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை