தமிழ்நாடு

தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்து

நாமக்கல்லில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேர்நிலை அருகே விவேகானந்தன் என்பவர் ஓட்டி வந்த காரின், டயர் வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடி 4 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை