தமிழ்நாடு

தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்து

நாமக்கல்லில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேர்நிலை அருகே விவேகானந்தன் என்பவர் ஓட்டி வந்த காரின், டயர் வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடி 4 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு