தமிழ்நாடு

நெருங்கும் பொங்கல் : மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? - வியாபாரிகள் கவலை

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தந்தி டிவி
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால், திருச்சி மாவட்ட ஆட்சியர், கால்நடை சந்தைகளுக்கு 4 வார காலம் தடை விதித்துள்ளார். இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல, மக்களிடையே கோமாரி நோய் குறித்த அச்சமும், தடை குறித்த குழப்பமும் நிலவுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை