தமிழ்நாடு

தூத்துக்குடி: பண விநியோகம் - ஆட்சியர் எச்சரிக்கை

உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார். தேர்தல் தொடர்பாக, வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இதனைத் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்