தமிழ்நாடு

தூத்துக்குடி: பண விநியோகம் - ஆட்சியர் எச்சரிக்கை

உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில், பணம் - இலவச பொருட்கள் மற்றும் ஜாதி, மதத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார். தேர்தல் தொடர்பாக, வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இதனைத் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை