தமிழ்நாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பூஜைக்காக கொண்டு செல்லப்படும் தேங்காய்களை உடைப்பதற்கு கட்டணம் கிடையாது என தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேங்காய் உடைப்பதற்கு நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 முதல் 10 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ