தமிழ்நாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பூஜைக்காக கொண்டு செல்லப்படும் தேங்காய்களை உடைப்பதற்கு கட்டணம் கிடையாது என தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேங்காய் உடைப்பதற்கு நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 முதல் 10 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்