தமிழ்நாடு

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - திருதிருவென முழித்த சார்பதிவாளர் - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடமிருந்து, கணக்கில் வராத ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து சார்பதிவாளர் சக்திவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்