தமிழ்நாடு

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - திருதிருவென முழித்த சார்பதிவாளர் - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடமிருந்து, கணக்கில் வராத ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து சார்பதிவாளர் சக்திவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்