தமிழ்நாடு

கமல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் : இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர். அதில், தேர்தல் பரப்புரையில், கமல்ஹாசன் ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசியதாக தெரிவித்துள்ளனர். இதனால், கமல் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்