தமிழ்நாடு

நம்பி நாராயணன் தொடர்பான வழக்கு - காவல் அதிகாரிகள் முன் ஜாமின் கோரி மனு தாக்கல்

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் குற்றம் சுமத்திய வழக்கில், காவல்துறை அதிகாரிகள் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் குற்றம் சுமத்திய வழக்கில், காவல்துறை அதிகாரிகள் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிபிஐ வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகளான விஜயன் மற்றும் தம்பி துர்காதத் ஆகியோர் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவல்துறை அதிகாரிகளாக தங்களது பணியை மட்டுமே செய்ததாகவும், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை