தமிழ்நாடு

நம்பி நாராயணன் தொடர்பான வழக்கு - காவல் அதிகாரிகள் முன் ஜாமின் கோரி மனு தாக்கல்

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் குற்றம் சுமத்திய வழக்கில், காவல்துறை அதிகாரிகள் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் குற்றம் சுமத்திய வழக்கில், காவல்துறை அதிகாரிகள் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிபிஐ வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகளான விஜயன் மற்றும் தம்பி துர்காதத் ஆகியோர் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவல்துறை அதிகாரிகளாக தங்களது பணியை மட்டுமே செய்ததாகவும், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி