தமிழ்நாடு

அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு - கோர்ட்டின் உத்தரவு

தந்தி டிவி

அபூபக்கர் சித்திக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல் - விசாரணை

அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபூபக்கர் சித்திக்கிற்கு ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த பாஜக நிர்வாகி அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு மற்றும் அத்வானி ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் அபூபக்கர் சித்திற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. 30 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட அவர், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை