தமிழ்நாடு

பாஜக மாநில தலைவர் மற்றும் உள்ளூர் தலைவர்கள் 10 பேர் மீது வழக்கு

பாஜக மாநில தலைவர் முருகன் கலந்துகொண்ட மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பாஜக மாநில தலைவர் முருகன் கலந்துகொண்ட மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொள்ள பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜகவினர் காளையார்கோவிலுக்கு சென்றனர். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கவில்லை என கூறி மதுரை விரகனூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியல் செய்தனர்.

இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜகவினர் 10 பேர் மீது மட்டும் சிலைமான் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்