தமிழ்நாடு

பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு - திறப்பு விழாவில் அதிக அளவில் கூட்டம் கூடியதாக புகார்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, அதிக அளவில் கூட்டம் கூடியது, கொரோனாபரப்பும் சூழ்நிலையை உருவாக்க காரணமாக அமைந்தது உள்ளிட்ட நோய் தொற்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி