தமிழ்நாடு

பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு - திறப்பு விழாவில் அதிக அளவில் கூட்டம் கூடியதாக புகார்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, அதிக அளவில் கூட்டம் கூடியது, கொரோனாபரப்பும் சூழ்நிலையை உருவாக்க காரணமாக அமைந்தது உள்ளிட்ட நோய் தொற்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை