தமிழ்நாடு

பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு - திறப்பு விழாவில் அதிக அளவில் கூட்டம் கூடியதாக புகார்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, அதிக அளவில் கூட்டம் கூடியது, கொரோனாபரப்பும் சூழ்நிலையை உருவாக்க காரணமாக அமைந்தது உள்ளிட்ட நோய் தொற்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்