தமிழ்நாடு

அத்தை ஜெயலலிதா மீதான வழக்கு.. ரூ.36 கோடியை கட்ட ஜெ.தீபாவுக்கு IT நோட்டீஸ்..

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், தீபா 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி, அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த போது, சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் வருமான வரியை செலுத்தவேண்டும் என வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க தீபா தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, வருமான வரிதுறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி