தமிழ்நாடு

அத்தை ஜெயலலிதா மீதான வழக்கு.. ரூ.36 கோடியை கட்ட ஜெ.தீபாவுக்கு IT நோட்டீஸ்..

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், தீபா 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி, அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த போது, சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் வருமான வரியை செலுத்தவேண்டும் என வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க தீபா தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, வருமான வரிதுறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்