தமிழ்நாடு

விபத்தில் 2 கால்களும் செயலிழந்த தச்சு தொழிலாளி..- கோரிக்கை வைத்த மாற்றுத் திறனாளி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள மாராடி என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி ராஜன், சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது, அவரது இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். பின்னர், வருமானத்திற்காக, தேங்காய் சிரட்டைகளை சேகரித்து, அதனைக் கொண்டு கரண்டி, தேநீர் கோப்பைகள் உள்ளிட்டவற்றை செய்து விற்பனை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வருகிறார். திருமணமாகாத ராஜன், தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். தனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான சலுகைகள் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Union Budget 2026 | "இனி அனைத்து மாவட்டங்களிலும்" - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு