தமிழ்நாடு

கோவையில் காரில் 4 கிலோ கஞ்சா கடத்தல் - முன்னாள் அதிமுக பெண் நிர்வாகி கைது

கோவையில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கோவை வடவள்ளி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தந்தி டிவி

கோவையில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கோவை வடவள்ளி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரில் போலி சிஐடி அதிகாரி அடையாள அட்டை இருப்பதும், காரில் 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த திருப்பூர் அவிநாசியை சேர்ந்த முன்னாள் அதிமுக மகளிரணி நிர்வாகி ஜெயமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்