தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா போதையில் குழந்தை கடத்தலா? - அலறிய சிறுவர்கள்... ரத்தம் சொட்ட தர்ம‌ அடி

தந்தி டிவி

சென்னை புளியந்தோப்பில், குழந்தையை கடத்த முயன்றதாக கஞ்சா போதை ஆசாமியை, பொது மக்கள் அடித்து துவைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கடுகளூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், கஞ்சா போதைக்கு அடிமையாகி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை தூக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுவர்கள் கூச்சலிட்ட‌தும், அப்பகுதி மக்கள், குழந்தையைக் கடத்த முயன்றதாக கூறி, அடித்து துவைத்துள்ளனர். உடல் முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக புகார் பெற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே