தமிழ்நாடு

"வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்" - வாக்குச்சாவடி அருகே உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்

புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார். அப்போது அவருடன் அவரது ஆதரவாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு