தமிழ்நாடு

"வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்" - வாக்குச்சாவடி அருகே உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்

புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார். அப்போது அவருடன் அவரது ஆதரவாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்