தமிழ்நாடு

"வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்" - வாக்குச்சாவடி அருகே உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்

புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார். அப்போது அவருடன் அவரது ஆதரவாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்