தமிழ்நாடு

சேவூர்: ஓட்டுக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய வேட்பாளர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ளாட்சி தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிக்கு நிற்கும் வேட்பாளர் கெளரி ராதாகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் தர்மன், ஊராட்சி மன்ற தலைவர் தீபாசம்பத் ஆகியோர் ஒன்றிணைந்து, ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல், எச்சரித்து விட்டு சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்