தமிழ்நாடு

சேவூர்: ஓட்டுக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய வேட்பாளர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ளாட்சி தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிக்கு நிற்கும் வேட்பாளர் கெளரி ராதாகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் தர்மன், ஊராட்சி மன்ற தலைவர் தீபாசம்பத் ஆகியோர் ஒன்றிணைந்து, ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல், எச்சரித்து விட்டு சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்