தமிழ்நாடு

’’வாயில்லா ஜீவனை அடச்சி வைக்கலாமா?’’ கொதித்தெழுந்த விலங்கு நல ஆர்வலர்கள்

தந்தி டிவி

திருச்சியில் தெரு நாய்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெரு நாய்களை கட்டுபடுத்துவது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை கணடித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே PEOPLE FOR ANIMALS பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ