தமிழ்நாடு

’’வாயில்லா ஜீவனை அடச்சி வைக்கலாமா?’’ கொதித்தெழுந்த விலங்கு நல ஆர்வலர்கள்

தந்தி டிவி

திருச்சியில் தெரு நாய்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெரு நாய்களை கட்டுபடுத்துவது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை கணடித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே PEOPLE FOR ANIMALS பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்