தமிழ்நாடு

Stray Dog வெறிகொண்ட தெருநாய்களிடம் இருந்து இனி தப்பலாமா? சற்று ஆறுதல் தரும் சென்னை மாநகராட்சி முடிவு

தந்தி டிவி

Stray Dog வெறிகொண்ட தெருநாய்களிடம் இருந்து இனி தப்பலாமா? சற்று ஆறுதல் தரும் சென்னை மாநகராட்சி முடிவு

நாய்கள் பராமரிப்புக்காக சென்னையில் 2 புதிய மையங்கள்

சென்னையில் தெரு நாய்கள் பராமரிப்புக்காக ரூ.7.67 கோடியில் 2 இடங்களில் புதிய மையங்களை உருவாக்க முடிவு. சென்னை வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் தெரு நாய்கள்

பராமரிப்பு மையங்களை அமைக்க மாநகராட்சி முடிவு. ரேபிஸ் பாதிப்பு, ஆக்கிரமிப்பு குணம் கொண்ட நாய்களை மையங்களில் அடைத்து பராமரிக்க மாநகராட்சி முடிவு. பராமரிப்பு மையங்களில் 500 நாய்களை பராமரிக்க சென்னை மாநகராட்சி முடிவு

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்