தமிழ்நாடு

Stray Dog வெறிகொண்ட தெருநாய்களிடம் இருந்து இனி தப்பலாமா? சற்று ஆறுதல் தரும் சென்னை மாநகராட்சி முடிவு

தந்தி டிவி

Stray Dog வெறிகொண்ட தெருநாய்களிடம் இருந்து இனி தப்பலாமா? சற்று ஆறுதல் தரும் சென்னை மாநகராட்சி முடிவு

நாய்கள் பராமரிப்புக்காக சென்னையில் 2 புதிய மையங்கள்

சென்னையில் தெரு நாய்கள் பராமரிப்புக்காக ரூ.7.67 கோடியில் 2 இடங்களில் புதிய மையங்களை உருவாக்க முடிவு. சென்னை வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் தெரு நாய்கள்

பராமரிப்பு மையங்களை அமைக்க மாநகராட்சி முடிவு. ரேபிஸ் பாதிப்பு, ஆக்கிரமிப்பு குணம் கொண்ட நாய்களை மையங்களில் அடைத்து பராமரிக்க மாநகராட்சி முடிவு. பராமரிப்பு மையங்களில் 500 நாய்களை பராமரிக்க சென்னை மாநகராட்சி முடிவு

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது